காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் பகல் மகரம் வாகனத்தில் 4ராஜவீநிகளில் அம்பாள் திருவீதியுலா
காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்
கேரளாவில், மலை இடுக்கில் சிக்கி 2 நாட்கள் தண்ணீர், உணவின்றி தவித்த இளைஞரை, இந்திய ராணுவம் இன்று பத்திரமாக மீட்டது.
மதுராந்தகம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1400 மதுபாட்டில்கள் பறிமுதல்
தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் குரோம்பேட்டைகண்ணாம்பாள் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
தேனி நகராட்சி 15வது வார்டில் பா. ஜ., தொண்டர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தாங்களாக முன்வந்து ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தேனி நகராட்சி 32வதுவார்டில் தி. மு. க.,வினர் தீவிர ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவத்திபுரம் நகராட்சியில் 5 தம்பதிகள் போட்டி, சுயேச்சையாக தாய் தந்தை மகன் போட்டி.
கூடலுார் நகராட்சியை மீண்டும் அ. தி. மு. க., கைப்பற்றும் என, நகராட்சி முன்னாள் தலைவரும், அ. தி. மு. க நகர செயலாளருமான கே. கே. எஸ். எஸ். ஆர். அருண்குமார்
கலசப்பாக்கம் அரசு பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர் மறியலில் ஈடுபட்ததை தொடர்ந்து தலைமையாசிரியர் கைது
ஆரணியில் நகைக்கடை உரிமையாளர் காரில் எடுத்து சென்ற 4.14 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி ஆய்வு செய்தார்.
விவசாயிகளின் அடிப்படை விபர கணக்கெடுப்பு பணிகள் மதுக்கூர் வட்டாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
27 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் T. பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு.
நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் S. பாலுசாமி காய்கறிகளை எடை போட்டு மக்களுக்கு வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
load more