நியூஸிலாந்தில் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் அதிமுக உறுதியாக உள்ளதாக அதிமுகவின் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்ததற்கு பல கட்சிகள் ஆதரவு.
தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்றே ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? என விஜயபாஸ்கருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கேள்வி.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று 2-வது
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
ஒவைசி மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் கொடுத்த பகீர் வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் மோசடி நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டு
10, 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருக்கும் திருப்புதல் தேர்வு வரும் 17 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்தியா மார்ட் நிறுவனம் முதல் முறையாக ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான தங்கள் சொந்த இலக்குகளைக் கூட உலகின் பல பெருநிறுவனங்கள் எட்டவில்லை. கூகுள், ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட பல
காஷ்மீர் ஒற்றுமை தினத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட ஹூண்டாய், கேஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறையில்
இந்தியாவில் காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது என பிரதமர் மோடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
load more