தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்றும், நாளையும் நடக்கிறது. மாணவர்கள் தங்கள் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில்,
ஜனவரி 27 முதல் ஜனவரி 31 வரை திறந்திருந்த அதானி வில்மர் IPO, 17 மடங்குக்கும் அதிகமான சந்தாவைப் பெற்றுள்ளது.
வைதேகி கார்த்திருந்தால் சீரியலில் நடிகர் பிரஜினுக்கு பதிலாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை துவங்கவுள்ளது.
சாலையோரத்தில் சர்வ சாதாரணமாக புலி ஒன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறதது.
தனுஷ் வீட்டு விவகாரத்தில் ரஜினிக்கு இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tata Elxsi 30 நாட்களில் 30% க்கு மேல் உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பிஸ்டல், ரைபிள், ஒற்றை மற்றும் இரட்டை குழல் என 951 துப்பாக்கிகளை இதுவரை அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.
நாளை முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடங்க உள்ளது.
கடந்த ஒரு வருடத்தில், இந்த பங்கு அதன் பங்குதாரர்களுக்கு 160 சதவீத வருவாயை வழங்கியதோடு அதன் துறை மற்றும் அதன் பெரும்பாலான சக ஊழியர்களை விட சிறப்பாக
திருச்சி மாவட்டத்தில் இன்று வரை உரிய ஆவணம் இன்றி எவ்வித பணம் மற்றும் பொருள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாங்கப்பட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் மாயமானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு
சபையில் இருந்து வெளியேறுவதற்கு இவ்வளவு பில்டப் வேண்டாம் என்று பாஜக எம்எல்ஏக்களை சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸ் இலக்கணப் பிழையுடன் இருப்பதாக வருண் காந்தி விமர்சனம்.
வட கொரியாவில் தொடர்ந்து கிரிப்டோகரன்சி சைபர் ஹேக்குகளில் ஈடுபடுவதாக பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான செயினாலிஸிஸ் அறிக்கைகள் வெளியீடு.
load more