அதிமுக பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் வேட்பாளர் மனு வாபஸ் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 9ஆவது வார்டு
பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா? என விளக்கமளிக்க மத்தியத் தொல்லியல் துறைக்கும், இந்து அறநிலையத்
சீருடை குறித்த அரசின் உத்தரவைப் பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2500 ரூபாய் கொடுத்தது அதிமுக அரசு என்றும், அப்போது ஐயாயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்ன திமுக தனது ஆட்சியில் எதுவுமே
கமுதி பேரூராட்சி 14வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி சத்யஜோதி ராஜா போட்டியின்றித் தேர்வானதன் மூலம் பாஜக-விற்கு தமிழக மக்கள் முதல் வெற்றியை
தமிழகம் முழுவதும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு
வேட்பு மனு வாபஸ் காலக்கெடு நிறைவு.! இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்.! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுவை வாபஸ்
தமிழகத்தின் எல்லையில் உள்ள நகரித் தொகுதியில் தமிழ் வழிக்கல்விக்கு தேவையான புத்தகங்களை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென அந்த தொகுதியின்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளரையும் அவரது நண்பரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த இருவரும் தனியார்
வேலூர் மாநகராட்சி பாமக வேட்பாளர் பரசுராமன் கடத்தப்பட்டதாக கூறப்படும் புகாரை திமுக மறுத்துள்ள நிலையில், அந்த நபர், திமுக நிர்வாகிகளை சந்தித்து
அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலமாக சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி
கோவில் நிலங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்
மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவன கார்களின் கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதற்காக அந்நிறுவனத்துக்கு தென் கொரிய அரசு 126 கோடி ரூபாய் அபராதம்
load more