குடியரசு தின விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் மரியாதை செய்யாதது குறித்து ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுடன் சேர்ந்து தனது கணக்கை முடக்குவதாக காங்கிரஸ் எம். பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பண்ருட்டியில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை!
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி முதல் பள்ளிகள் தொடங்க உள்ளதாக தகவல்
சமீபத்தில் லாவண்யா என்ற மாணவி மதமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது என்பதும் இது
குண்டாக இருப்பதால் இளம்பெண் ஒருவர் பணிக்கு சேர்ந்த இரண்டு மணி நேரத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதால்அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளதாக
கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலங்களில் சிறுத்தைகள் மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் சிக்கிக் கொள்வதும் இதனால் ஏற்படும்
இந்தி மொழிக்கு தமிழக கவர்னர் கே. என். ரவி அவர்கள் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர் ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை விசாரணை மேற்கொள்ள பாஜக 4 பேர் கொண்ட குழுமை அமைத்துள்ளது.
கடலூரில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவர்களது
இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா இன்று முறைப்படி முழுமையாக டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் உலகளவில் அதிக சொத்து மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இயக்குனர் சுனில் தர்ஷன் என்பவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
load more