ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுக்கள் விரிவடைவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் எனவும், அந்நாட்டின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதை தலிபான்கள்
தனது முதல் இ-காரின் மாதிரி புகப்படத்தை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் வெளியிட்டிருக்கிறார். ஓலா நிறுவனம் 2010ஆம் ஆண்டில்
உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, சர்வதேச உயரிய விருது (TX 2). சத்தியமங்கலம்
நடப்பு நிதியாண்டில் 510 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மதுரை ரயில்வே கோட்டம் சாதனைப் படைத்துள்ளது. இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள
விலங்குகள் பலியாவதைக் தடுக்க கோவை – மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய
திருப்பூரில், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பாப்பாங்குளம்
அழிவின் விளிம்பில் இருக்கும் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நீலகிரி பழங்குடி மக்கள். நீலகிரி
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்றது என புகார் எழுந்த நிலையில், தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு
கடலூர் அருகே கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம், வடக்கு ராமாபுரம்
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கை விலக்கிக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல்
சேலத்தில் நகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாணவி விவகாரத்தில் மதம் சார்ந்த பிரச்சாரங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவில்லை என மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளித்துள்ளார். அரியலூர்
கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிப்.19ம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி
“உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதை தடுக்க தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டவர்க்கு 80% வேலை வழங்கும் சட்டத்தை தமிழக
load more