சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
இன்று நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குடியரசு தின விழா
திருவள்ளூர், கீழ்நல்லாத்தூர் பல்லவன் திருநகர், வித்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 18.1.2022-ம் தேதி மணவாளநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆவண காப்பக அறை செயல்பட்டு வருகிறது. இங்கு, நில உடைமை ஆவணங்கள் உள்ளிட்டப் பல்வேறு பழமையான ஆவணங்கள்
வட கொரியா ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது உலக அரங்கில் பேசுபொருளாகி இருக்கிறது. ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலின்
தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல கீழடிக்குச் சுழற்சியின் காரணமாக
தஞ்சை பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம்
இந்தியாவில் பணப்பரிமாற்றத்திற்காக வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களுள் ஒன்று UPI (Unified Payment Interface). இந்தியாவில் ஒரு ஸ்மார்ட் போன்
அமெரிக்கா தனது பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோவை விஸ்தரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதில் உக்ரைனையும் சேர்த்துக்கொள்ள அமெரிக்கா முடிவு
இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடும் பனியிலும் இந்தோ- திபெத் எல்லைக் காவல்
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சி. பி. எம் ஏற்பாடு செய்திருந்த 73-வது குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.
ஆந்திராவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 13-லிருந்து 26 ஆக அதிகரிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன்
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணைப்படி,
பஞ்சாப் சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா. ஜ. க கூட்டணி என 3
நடிகை ஜூஹி சாவ்லா கடந்த ஆண்டு நாட்டில் 5ஜி தொழில் நுட்ப கட்டமைப்புகளை ஏற்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்
load more