உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை சட்டப்பேரவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும்
கொரோனா பெருந்தொற்றின் பரவலைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை ஐஐடி
திருவாரூர் அருகே வசித்து வரும் பெண் அரசு அலுவலரின் கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்
அடர் வன வனங்களும் பழங்குடிகளும் நிறைந்த அழகிய மலை கிராமமான கிளன்ராக், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் அமைந்திருக்கிறது. சில தினங்களுக்கு
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் எம். ரவி உத்தரவிட்டார்.
ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், ஹரி நாடார். நெல்லை மாவட்டம் மேல இலந்தைக்குளம் கிராமத்தைச்
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு பொங்கல் பண்டிகையை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடத் தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதே போல் பொங்கல்
ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு மாற்றும் மசோதாவில் திருத்தம் செய்வது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம், மத்திய அரசு அனைத்து
கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் நோய் பாதிப்பும் மிகத் தீவிரமாக இருந்ததால் மருத்துவமனையில்
தஞ்சை - அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரூ. 100 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று
திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியில் பஞ்சர் கடை வைத்துள்ளார் கண்ணன். இவரின் மகள் தேவசங்கரி . படிக்க ஆசையிருந்தும் வசதியின்மையும், நோய்மை
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகரான லதா மங்கேஷ்கர், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஜனவரி
ஆக்மென்டட் ரியாலிட்டி என்னும் AR ஹெட்செட் என்பது கண்களில் காணும் புறசூழல் காட்சியையும் அதே சமயம் டிஜிட்டல் டிஸ்பிலே போன்ற கட்சியையும் ஒரே
கடந்த 2020 ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனுக்கு
NFT எனப்படும் டிஜிட்டல் கலைப்பொருட்கள் மீது கடந்த சில ஆண்டுகளாகவே இணையதள பயனர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த NFT ட்ரெண்டிடை முடிந்தளவு
load more