கோவையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடந்த ஐந்து நாட்களாக பதுங்கியிருந்த நிலையில் நேற்று
மீண்டும் திரையில் வெளியாகி இருக்கும் ‘புஷ்பா’ திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 37 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை
போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு பாஜகவின் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்திருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம், தொலைக்காட்சியில் அதிக டி. ஆர். பி. ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.
மாநில உரிமைகளை பறிக்கப் படக்கூடிய எதையும் திமுகவும், தமிழகமும் ஏற்றுக் கொள்ளாது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம்
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரேக் இல்லாத அரசு பேருந்தை ஓட்டுமாறு அதிகாரிகள் நிர்ப்பந்தித்த விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட ஓட்டுநர்
மத்திய அரசு பணிக்காக போதுமான ஐ. ஏ. எஸ். அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்பி வைக்கவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஏமன் நாட்டில் உள்ள தடுத்துவைப்பு மையம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். இதனை ஐ. நா கண்டித்து வருகிறது.
load more