விழுப்புரம் மாவட்டத்தில் தன்னிறைவு மாதிரி கிராமம் உருவாக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தொற்றால் உயிரிழக்கின்றனர் என்று அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.
சோறு கண்ட இடம் சொர்க்கம், காசு கொடுப்பவரே கடவுள் என நாடோடி ராஜாக்களாக தமிழகம் முழுவதும் வலம்வரும் இவர்கள் செல்லாத இடங்களே கிடையாது.
குமரி மாவட்டத்தில் பாரம்பரியமிக்க காவடி திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை .
விவசாயிகளை எல்லா உரங்களையும் வாங்க சொல்லி வற்புறுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்
மனைவியை மீட்டுத்தரக்கோரி, மொபைல் போன் டவர் மீது ஏறி நின்று, இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 ஆவது மெகா தடுப்பூசி முகாமை முன்னிட்டு 400 இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டை தெரிவித்துள்ளது.
உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பூ பார்சலில் இருந்த தங்க நிற வண்டை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.
குமரியில் மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதாக மூன்று இளம் பெண்களை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த அணைக்கரை புதிய பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அன்னபூர்ணா கட்டிடத்தை தமிழக ஆளுநர் திறந்து வைத்தார்.
கட்சியில் பதவி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கும் அமமுக கட்சியை சேர்ந்த பெண்கள்.
கள்ளுக்கான தடையை நீக்க கோரி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தினவிழாவில் இடம்பெறாதது குறித்து சர்ச்சையாக்கி அரசியலாக்க வேண்டாம் என தமாகா தலைவர் ஜிகே. வாசன் தெரிவித்தார்.
load more