கொரோனாவால் பாதித்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் உள்ள சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலை செம்மொழி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. மேலும் 2,446 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
காசிமேடு மீன் சந்தையில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
தஞ்சையில் தற்கொலை செய்த மாணவி உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவு.
வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்.
கொரோனா பரவல் காரணமாக நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் டாஸ்மாக்கும் மூடப்படுவதாக அறிவிப்பு.
உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு என்று மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக
தமிழகத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பண்டிகை பொங்கல். இப்பொங்கல் பண்டிகைக்கு மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வர்.
உத்தர பிரதேச மாநில தேர்தலுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
ரயிலில் சத்தமாகப் பேசினாலோ அதிக ஒலியுடன் பாட்டுக் கேட்டாலோ அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதி எண் 6 -ல் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
load more