www.maalaimalar.com :
வேலூர் எஸ்.பி.க்கு கொரோனா 🕑 2022-01-21T14:59
www.maalaimalar.com

வேலூர் எஸ்.பி.க்கு கொரோனா

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 55,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,750 பேர் குணமடைந்து வீடு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல் 🕑 2022-01-21T14:58
www.maalaimalar.com

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், ரெட்டிவலம், துறையூர், சிறுவளையம், பெருவளையம், வேட்டாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் உடனடியாக அரசு நேரடி

கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் அனுமதி ரத்து 🕑 2022-01-21T14:57
www.maalaimalar.com

கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் அனுமதி ரத்து

தஞ்சாவூர்:தஞ்சை மாநகராட்சி எல்கைக்குட்பட்ட இடங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா

1205 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி 🕑 2022-01-21T14:56
www.maalaimalar.com

1205 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

பெரம்பலூர்:தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 16.01.2021 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி  வழங்கப்பட்டு வருகிறது.  முதற்கட்டமாக மருத்துவப்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் 🕑 2022-01-21T14:56
www.maalaimalar.com

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

வேலூர்:பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன. இதனால் கடந்த 3 மாதங்களாக வேலூர் மாநகராட்சி

வரி கட்டாமல் இயக்கிய 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல் 🕑 2022-01-21T14:54
www.maalaimalar.com

வரி கட்டாமல் இயக்கிய 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

தஞ்சாவூர்:பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு தொலை தூர இடங்களுக்கு தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் கூட்ட நெரிசலை

கன்னியாகுமரி அருகே காட்டு மிளா ஊருக்குள் புகுந்து அட்டகாசம், தேடும் பணி தீவிரம். 🕑 2022-01-21T14:54
www.maalaimalar.com

கன்னியாகுமரி அருகே காட்டு மிளா ஊருக்குள் புகுந்து அட்டகாசம், தேடும் பணி தீவிரம்.

கன்னியாகுமரி:கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தையடுத்து உள்ளது முகிலன்குடியிருப்பு. இங்கு காட்டில் இருந்து தப்பி வந்த மிளா ஒன்று ஊருக்குள்

பல்லடத்தில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை 🕑 2022-01-21T14:54
www.maalaimalar.com

பல்லடத்தில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை

பல்லடம்:பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 45). இவர் விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து

தொழிற்பாதுகாப்பு படையில் ஆள்மாறாட்டம் செய்த  வடமாநில வாலிபர் 🕑 2022-01-21T14:53
www.maalaimalar.com

தொழிற்பாதுகாப்பு படையில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில வாலிபர்

அரக்கோணம்:அரக்கோணம் நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து

துறையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் 🕑 2022-01-21T14:53
www.maalaimalar.com

துறையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருச்சி:துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவரது மனைவி ராகசுதா (30). கூலி வேலை செய்து வருகிறார்.  சம்பவத்தன்று ராகசுதா

வயல்களில் செம்மறி ஆடு பட்டி 🕑 2022-01-21T14:51
www.maalaimalar.com

வயல்களில் செம்மறி ஆடு பட்டி

பாபநாசம்:தஞ்சை மாவட்டம் பாபநாசம் அதன் சுற்றுவட்டார பகுதியில், 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக இப்பகுதியில் அதிக

முக்கொம்பு முதல் வண்ணத்துப் பூச்சி பூங்காவரை நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரம் 🕑 2022-01-21T14:50
www.maalaimalar.com

முக்கொம்பு முதல் வண்ணத்துப் பூச்சி பூங்காவரை நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்

திருச்சி :திருச்சி  மாவட்டம்,  முக்கொம்பு   மேலணையில் கொள்ளிடம்  ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டு வரும் புதிய கதவணைப் பணிகளை கலெக்டர் சு.சிவராசு 

மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துங்கள்- அ.தி.மு.க. தலைமை கழகம் அறிக்கை 🕑 2022-01-21T14:49
www.maalaimalar.com

மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துங்கள்- அ.தி.மு.க. தலைமை கழகம் அறிக்கை

வருகிற 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

வீடுகளுக்கு மானியத்தில் சூரிய மின்சக்தி சாதனம்-கலெக்டர் தகவல் 🕑 2022-01-21T14:48
www.maalaimalar.com

வீடுகளுக்கு மானியத்தில் சூரிய மின்சக்தி சாதனம்-கலெக்டர் தகவல்

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில்

கிரிவலப் பாதையில் குரங்குகள் அட்டகாசம் 🕑 2022-01-21T14:47
www.maalaimalar.com

கிரிவலப் பாதையில் குரங்குகள் அட்டகாசம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் 14 கி.மீ.தூரம் அண்ணாமலையை சுற்றி வந்து கிரிவல பாதை வழிபாடு

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   வெயில்   சமூகம்   தண்ணீர்   திரைப்படம்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   சிறை   காவல் நிலையம்   திமுக   திருமணம்   பிரதமர்   சினிமா   விவசாயி   பலத்த மழை   வாக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   மருத்துவம்   வெளிநாடு   போராட்டம்   புகைப்படம்   பயணி   எம்எல்ஏ   சவுக்கு சங்கர்   அரசு மருத்துவமனை   மொழி   வேலை வாய்ப்பு   பிரச்சாரம்   சுகாதாரம்   தேர்தல் பிரச்சாரம்   கோடை வெயில்   ராகுல் காந்தி   ஆசிரியர்   வாக்கு   பக்தர்   விளையாட்டு   காவல்துறை விசாரணை   கல்லூரி கனவு   இராஜஸ்தான் அணி   பாடல்   பல்கலைக்கழகம்   கொலை   போக்குவரத்து   வேட்பாளர்   நோய்   வரலாறு   படப்பிடிப்பு   விக்கெட்   அதிமுக   மதிப்பெண்   கடன்   காவலர்   காடு   தொழிலதிபர்   மாணவ மாணவி   பலத்த காற்று   விவசாயம்   சுற்றுவட்டாரம்   உயர்கல்வி   ரன்கள்   சீனர்   வாட்ஸ் அப்   வானிலை ஆய்வு மையம்   சீரியல்   திரையரங்கு   வகுப்பு பொதுத்தேர்வு   கேமரா   உடல்நலம்   சைபர் குற்றம்   சட்டமன்ற உறுப்பினர்   வசூல்   டிஜிட்டல்   பேஸ்புக் டிவிட்டர்   விமான நிலையம்   அரேபியர்   வெள்ளையர்   வெப்பநிலை   சாம் பிட்ரோடா   வரி   நாடாளுமன்றத் தேர்தல்   பேட்டிங்   ஆப்பிரிக்கர்   சந்தை   ஆன்லைன்   மைதானம்   தெலுங்கு   தங்கம்   தேசம்   எதிர்க்கட்சி   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us