இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இந்தியாவில்
டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின. ஏமன்
பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பியதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகைக்காக
இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள்
தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோவில்களின் வெளியில் இருந்தே பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.
பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என எந்த நிலையான வழிகாட்டு நெறிமுறையும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில்
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த செய்தியை கேட்டு தாம் அழுதுவிட்டதாக விராட் கோலி கூறியதை மறந்திருக்க முடியாது. 2014-இல் இந்திய
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நலமடைந்து இருக்கிறார். கொரோனாவின் மூன்றாவது அலைப் பரவலால் கமல்ஹாசன், வடிவேலு, மகேஷ்
ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை ‘ஜெய் பீம்’ பெற்றுள்ளது. தா. செ. ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தில்
நேற்று இரவு ஊரடங்கில் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,666 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்
நாட்டில் பட்டினிச் சாவுகளை இல்லையா என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. நாடு முழுவதும் பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச்சத்துக்
ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தினை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர்
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக பள்ளி கல்லூரிகளிக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி
load more