மத்திய அரசு, தனது ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்காக உதவித்தொகை கொடுக்கிறது. ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு ரூ.2250. இரண்டு குழந்தைகளுக்கு,
இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில், புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததை தொடர்ந்து அவருக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் வருத்தம்
'டிக்கிலோனா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் யோகி மற்றும் சந்தானம் ஆகியோரின் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையப்போவதாக
அமெரிக்காவின் பெடரேஷன் டிரேட் கமிஷன் தொடர்ந்துள்ள வழக்கால் பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பை விற்கும் வேண்டிய சூழல்
ஆஸ்திரேலியாவில், நாளை, அதாவது ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியன் ஒப்பன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடக்கவுள்ளது.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் ரூபாயில் 4 ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 2 ஆண்டுகளுக்கு ரீச்சார்ஜ் செய்யத் தேவையில்லை என்றால் இந்த போனை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை நீங்களே முடிவு
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மதிக்காமல் அத்துமீறியவர்களுக்கு காவல்துறையினர் 3.45 கோடி ருபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து மீட்க முயற்சித்தபோது உயிருடன் எழுந்து வந்த அதிசயம் திண்டுக்கல்லில் பரபரப்பு.
சிவகங்கையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் வேடிக்கை பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அசோக் என்ற 12 வயது யானையின் பராமரிப்பு பணியில் கோழிகமுத்தி மலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (45) மற்றும் முருகன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்தியாவில் இ-பாஸ்போர்ட் தொடர்பான முதல் முன்னெடுப்பு 2017ஆம் ஆண்டில் தொடங்கியது. அதன்பிறகு இதுவரை மொத்தம் 20,000 அதிகாரப்பூர்வ மற்றும் தூதரக
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார்.
ஆப்பிள் அதன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை கோவிட்-19 தொற்றுக்கான பூஸ்டர் தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க கோரியுள்ளது.
load more