இன்று முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் திருவள்ளவர் தினம் கொண்டாடப்பட்டது.
நெற்குப்பை கட்டளை காவடி பாதயாத்திரை பக்தர்களின் 422 வருட பாரம்பரிய வேல் மாயமானதால் புதிய வேலுடன் பயணம் சென்றனர்.
தஞ்சையில் முழு ஊரடங்கு காரணமாக, நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
திருச்சி கருமண்டபத்தில் சாமி கும்பிட்டு விட்டு நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
பொத்தனூரில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மாணவிகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
திருப்புவனம் பைபாஸ் சாலை அருகில் திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தேன்னேரிபட்டு ஊராட்சியின் பன்னடிவாக்கம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஏழை எளிய கிராம மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஜேடர்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
செங்கல்பட்டில் ஞாயிறு முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்த பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கம்பம் அருகே ஆர். எஸ். எஸ்., பிரமுகரை வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
மல்லாக்கோட்டையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தடையை மீறி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டி 10 பேர் காயமைடந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்டதாக இருதரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
load more