20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்து ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தை ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கன்னிகாஸ்திரி தொடுத்த பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
2022-2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 2022 நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தருமபுரி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவ மாணவியர்கள் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர்
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா காரணமாகவும், அறிக்கைகளை மின்னனு முறையில் தாக்கல் செய்வதில் உள்ள
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் மக்களுக்கு வேட்டி, சேலை
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதை, திமுக சாதனையாகப் பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது என ஓ. பி. எஸ் விமர்சித்துள்ளார். இது
பிரபல நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருக்கப்பட்டுள்ள திரைப்படம் பீஸ்ட். விஜய் ரசிகர்கள் மத்தியில்
பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் அதற்கு மறுநாள் பாலமேட்டில் மூன்றாவது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு 2,261 சதுர கிமீ அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின்
டெல்லி எல்லைப்பகுதியில் காசிப்பூர் மண்டி பகுதியில் காய்கறி மீன் மற்றும் இறைச்சி சந்தைகள் உள்ளன. இதில் மலர் சந்தையில் இன்று காலையில் பை ஒன்று
ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தனது புதிய படம் வெளிவரும் பொழுது நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருவது
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்காவில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில்
தமிழர் திருநாளான மாட்டு பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில்
load more