கோவை ஆலந்துறை அருகே நொய்யல் ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதந்தது. ஆலந்துறை போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, அந்த மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள்
கொரோனா தொற்று இல்லாத நாடு என்ற இலக்கை நோக்கி சீனா நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக சீனாவில் ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டாலும், அவர்களை
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இஸ்லாமியரான இவர், கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவர். அனீஸ் முகநூல் பக்கத்தில், கடவுள் மறுப்பு கொள்கை
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ``தமிழ்நாட்டில் 61 இடங்களில் 24 மணி நேரமும்
மும்பை அருகே போலி டாக்டர்கள் சிலர் கிளினிக் நடத்துவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. உடனே மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும்
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, பொது முடக்கம் அமலில் இருந்தது. லண்டன் டவுனிங் வீதியில் உள்ள தனது அலுவலக தோட்டத்தில்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைக் காணொளி காட்சி மூலமாகவும், நேரடியாகவும் தொடங்கி வைத்தார். இதன் ஒரு
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் தவிர்த்து
கொரோனா வேகமாகப் பரவும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் தொடர்ந்து இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறுபட்ட நடவடிக்கைகளை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர், குடும்ப ஏழ்மையின் காரணமாக, மூன்று சக்கர சைக்கிள் வாங்க
திருச்சி சிறை வளாகத்திலிருந்து வெளியில் வந்த ராஜேந்திர பாலாஜிக்கு அவரின் ஆதரவாளர்கள் சால்வை அணிவித்த போது, ``ஏங்க அதெல்லாம் வேணாங்க. வண்டியில
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், நடைபெற்று வரும் பா. ஜ. க ஆட்சியில், மூன்றாவது அமைச்சராக தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா
கடந்தாண்டு தி. மு. க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ஆண்டுதோறும் சிறந்த சமூக செயற்பாட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு,
கேரளாவில் தமிழ் மொழி அதிகம் பேசும் மக்களை கொண்ட 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை என்று கேரள அரசு
சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரின் 16 வயது மகளுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார் அந்தப்
load more