தருமபுரி மாவட்டம் கோட்டை பரவாசுதேவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாைவையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 858 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சி. இ.20 கிரையோஜெனிக் ராக்கெட் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை 99 பேருக்கு கொரோனா உறுதியானது
அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் 4,544 காளைகள் 2001 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்காநதர் கோயிலில் சொர்க்காவசல் திறக்கப்பட்டு, பரமபதல் வாசல் வழியாக சாமியின் ஜடாரியை பட்டாச்சாரியார்கள்
நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
சூளகிரி அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை சேர்ந்த பெண்கள் திரவியங்களைக் கொண்டு வந்து 1008 நாமாவளி போற்றிகள் நடத்தினர்
வீராணம் பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை.
ராட்சத கிரேன்களில் உடல் முழுதும் அழகு குத்தி பறவைக் காவடிகள் வந்தவர்களைக் கண்டு பொதுமக்கள் தரிசித்தனர்.
போகி புகை மற்றும் பனி மூட்டத்தால் இன்று சென்னை விமான நிலையத்தில் விமான சேவையின் எந்த ஒரு பாதிக்கப்படவில்லை.
செய்யாற்றில் செயல்பட்டு வரும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் 3 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது
load more