www.maalaimalar.com :
தனியார் பஸ் கண்ணாடி உடைத்து கண்டக்டரிடம்  பணம் பறிப்பு 🕑 2022-01-12T17:48
www.maalaimalar.com

தனியார் பஸ் கண்ணாடி உடைத்து கண்டக்டரிடம் பணம் பறிப்பு

சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பகுதியில் தனியார் பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர் தருமபுரி மாவட்டம்

நலிவடைந்து வரும் கீற்று முடையும் தொழில் - நிவாரணத்தை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் 🕑 2022-01-12T17:46
www.maalaimalar.com

நலிவடைந்து வரும் கீற்று முடையும் தொழில் - நிவாரணத்தை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள்

தென்னை மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை சேகரித்து, தண்ணீரில் ஊறவைத்து பதப்படுத்தும் கூலித்தொழிலாளர்கள், தென்னங்கீற்று முடைந்து

வெம்பக்கோட்டை அருகே கோவிலில் நகை திருட்டு 🕑 2022-01-12T17:42
www.maalaimalar.com

வெம்பக்கோட்டை அருகே கோவிலில் நகை திருட்டு

தாயில்பட்டி: வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நிர்வாக பிரச்சினை காரணமாக இந்த

நீட் தேர்வில் விலக்கு, புதிய மருத்துவ கல்லூரிகள்... மத்திய மந்திரியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு 🕑 2022-01-12T17:37
www.maalaimalar.com

நீட் தேர்வில் விலக்கு, புதிய மருத்துவ கல்லூரிகள்... மத்திய மந்திரியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு

தமிழகத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காணொலி

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது 🕑 2022-01-12T17:35
www.maalaimalar.com

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது

திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் செய்யப்பட்டார்.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் ரூ.8.53 லட்சம் உண்டியல் வசூல் 🕑 2022-01-12T17:34
www.maalaimalar.com

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் ரூ.8.53 லட்சம் உண்டியல் வசூல்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை

கெலமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலி 🕑 2022-01-12T17:34
www.maalaimalar.com

கெலமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலி

ராயக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காடு உத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). வெங்காய வியாபாரி.  இவர்

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகல்!- கவலையில் பாஜக 🕑 2022-01-12T17:33
www.maalaimalar.com

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகல்!- கவலையில் பாஜக

லக்னோ:உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த 2 லாரிகள்- 3 பேர் காயம் 🕑 2022-01-12T17:33
www.maalaimalar.com

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த 2 லாரிகள்- 3 பேர் காயம்

சூளகிரி:கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி யை நோக்கி ரெண்டு தாரிகள் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. ஒரு லாரியில்

விஷம் தின்ற மூதாட்டி சாவு 🕑 2022-01-12T17:33
www.maalaimalar.com

விஷம் தின்ற மூதாட்டி சாவு

ஜோடர்பாளையம் அருகே விஷம் சாப்பிட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் இந்திரா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோர் 🕑 2022-01-12T17:27
www.maalaimalar.com

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோர்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சந்தை தோப்பு என்ற இடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை கூடுவதுவழக்கம். இந்த

ரூ.367 கோடியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 🕑 2022-01-12T17:24
www.maalaimalar.com

ரூ.367 கோடியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதற்காக பலகட்ட

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று 🕑 2022-01-12T17:21
www.maalaimalar.com

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. லேசான அறிகுறி இருப்பதால் அவர்கள் வீடுகளிலேயே

மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தி உள்ளது- பிரதமர் மோடி பேச்சு 🕑 2022-01-12T17:11
www.maalaimalar.com

மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தி உள்ளது- பிரதமர் மோடி பேச்சு

ஒரு மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் ஒரே சமயத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். உ.பி.யில் இதற்கு முன்பு 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு 🕑 2022-01-12T17:11
www.maalaimalar.com

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு

கடலூர்: கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   நடிகர்   நரேந்திர மோடி   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   வெயில்   பிரதமர்   சமூகம்   திமுக   காவல் நிலையம்   சிறை   சினிமா   வாக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   திருமணம்   விவசாயி   விமர்சனம்   தேர்தல் ஆணையம்   பலத்த மழை   மருத்துவம்   வெளிநாடு   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   ரன்கள்   பயணி   போராட்டம்   மக்களவைத் தேர்தல்   எம்எல்ஏ   விக்கெட்   மொழி   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   பேட்டிங்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   போலீஸ்   இராஜஸ்தான் அணி   வாக்கு   லக்னோ அணி   அதிமுக   வரலாறு   கோடை வெயில்   சீனர்   கொலை   விளையாட்டு   ஆசிரியர்   பாடல்   மைதானம்   காவல்துறை விசாரணை   வெள்ளையர்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   படப்பிடிப்பு   அரேபியர்   தொழிலதிபர்   பல்கலைக்கழகம்   கேமரா   மாநகராட்சி   நோய்   காவலர்   நாடாளுமன்றத் தேர்தல்   மதிப்பெண்   கடன்   சட்டமன்ற உறுப்பினர்   தேசம்   உயர்கல்வி   வாட்ஸ் அப்   திரையரங்கு   சைபர் குற்றம்   வசூல்   சந்தை   பேஸ்புக் டிவிட்டர்   உடல்நிலை   சுற்றுவட்டாரம்   ஓட்டுநர்   படக்குழு   ஹைதராபாத் அணி   ஐபிஎல் போட்டி   வகுப்பு பொதுத்தேர்வு   காடு   எக்ஸ் தளம்   காதல்   பலத்த காற்று   இசை   ரிலீஸ்   மலையாளம்   விவசாயம்   தெலுங்கு   மக்களவைத் தொகுதி   எதிர்க்கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us