சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சாப்பாடு கொடுத்த காவல்துறையினர்.
நாகை மீனவர் வீட்டில் திருட முயன்ற இளைஞர் பொதுமக்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
தைத்திருநாளை முன்னிட்டு இன்ஸ்டாநியூஸ் மற்றும் பெண்டகன் இணைந்து நடத்தும் மாபெரும் வண்ண கோலப்போட்டி
முக கவசம் அணியாதவர்களுக்கு இலவச முக கவசம்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 796 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தினை பூண்டி கலைவாணன் எம். எல். ஏ. வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
புதுப்பாளையத்தில் உள்ள வாழைத்தார் மண்டிக்கு, பல்வேறு ரக வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
அலங்காநல்லூர் பாலமேடு சுற்று வட்டார பகுதியில் கொத்து மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி.
அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு 12ம் ஆண்டு விழாவில் 17 உறுப்பினர்களுக்கு தங்கக்காசு வழங்கப்பட்டது.
மோடி நீண்ட ஆயுள் பெற வேண்டி கடலூரில் பா. ஜ. க. வினர் சிறப்பு யாகம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் முன்பு பா. ஜ. க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
புளியங்குடி அருகே ஊர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
சேலம் உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் அரை நிர்வாணத்தில் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசனூர் மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி படுத்திருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
load more