அண்மையில் வெளிநாடு செல்லாத 12 வயதும் அதற்குக் குறைந்த வயதுமுடைய பிள்ளைகளுக்கான COVID-19 மருத்துவக் கட்டணங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று
சிங்கப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோரில், தற்போது சுமார் 138,000 பேர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
சிங்கப்பூரின் booster தடுப்பூசித் திட்டம் முன்னேற்றம் கண்டு வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.
தற்போதைய COVID-19 கட்டுப்பாடுகள் இறுதிக்கட்ட நடவடிக்கையாக மட்டுமே கடுமையாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் ஓமக்ரான் ரகக் கிருமி டெல்ட்டா கிருமியைவிட வேகமாகப் பரவக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பள்ளிகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கத் தற்போதைக்குத் திட்டமில்லை என்று கல்வி அமைச்சர் சான்
சிங்கப்பூரில் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் அண்மையில் தொடங்கின.
டென்னிஸ் விளையாட்டாளர் நோவாக் ஜோக்கோவிச்சை (Novak Djokovic) அகதிகளுக்கான ஹோட்டலிலிருந்து விடுவிக்குமாறு ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்பூசிப் பக்கவிளைவு நிதியுதவித் திட்டம், சிங்கப்பூர்க் குடியிருப்பாளர், நிரந்தரவாசி அல்லது நீண்ட கால அனுமதி அட்டை வைத்திருக்கும்
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான வாகனங்கள் விபத்துக்குள்ளானால் உதவ வேண்டாம் என்று பெய்ச்சிங் நகரக் காவல்துறை பொதுமக்களுக்கு
சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் அனைவரும் இன்றிலிருந்து (10 ஜனவரி) மீண்டும் பயன்படுத்தக்கூடிய MaskPure™ AIR+ வகை முகக்கவசம் ஒன்றை இலவசமாகப்
சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துத் துறை இவ்வாண்டு மேலும் மீட்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மியன்மாரின் முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு (Aung San Suu Kyi) மேலும் 4 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வளரும் நாடுகள், பொருளியல் ரீதியாகச் சிரமமான காலத்துக்குத் தயாராக இருக்கவேண்டுமென, அனைத்துலகப் பண நிதியம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் பழங்குடியைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் புலி தாக்கியதில் மாண்டுபோனார்.
load more