மயிலாடுதுறை அருகே முழு ஊரடங்கு காரணமாக 100 ஆண்டுகள் பழைமையான கருவாட்டு வாரச்சந்தை மூடப்பட்டது.
வேளாண் பொறியியல் துறை சார்பில் தேங்காய் பறிக்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக- கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடியில் முழு அடைப்பு காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கொரோனா தொற்று உறுதியானதால் மனம் விரக்தியடைந்த ஜோதிகாதனது தம்பிகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
வெளிமாநில லாரிகளை தவிர உள்ளூர் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது
நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 41/4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் மீனை மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றனர்.
பழைய மண்ணெண்ணெய் அடுப்பில், மண்ணெண்ணெய் இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 800 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பித்தளை பாத்திரங்கள்-குத்துவிளக்குகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன
தஞ்சையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
load more