சென்னை: நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தொடங்கியது. கூட்டத்தில் கொண்டு
குன்னூர்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் விலக்க
டெல்லி: உ. பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதிகளை
சென்னை: பொது ஊரடங்கு நாளான, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் பயணம் செய்யும்
மதுரை: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பணியாற்றி வரும் நீதிபதிகள் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில்
சென்னை: தமிழ்நாட்டில் மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் மணல் விலை வரலாறு
சென்னை: ஒரு யூனிட் ஆற்று மணலுக்கு அடிப்படை விலையாக ரூ. 1,000 நிர்ணயித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து
சென்னை: அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல்
சென்னை: முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக்
புதுடெல்லி: 5 மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராஅறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல்
புதுடெல்லி: 5 மாநில தேர்தல்: பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்
புது டெல்லி : தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் (cVIGIL) என்ற செயலியில் அளிக்கலாம் என்றுதலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக
load more