www.maalaimalar.com :
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, வாத்துகள், முட்டைகள், தீவனங்கள் கொண்டு வர தடை 🕑 2022-01-05T11:57
www.maalaimalar.com

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, வாத்துகள், முட்டைகள், தீவனங்கள் கொண்டு வர தடை

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. நாகர்கோவில்:

செஞ்சி ரங்கநாதர் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் 🕑 2022-01-05T11:56
www.maalaimalar.com

செஞ்சி ரங்கநாதர் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்

இல்லம் தேடி கல்வி திட்டம் - உடுமலை ஒன்றியத்தில் 224 தன்னார்வலர்கள் நியமனம் 🕑 2022-01-05T11:54
www.maalaimalar.com

இல்லம் தேடி கல்வி திட்டம் - உடுமலை ஒன்றியத்தில் 224 தன்னார்வலர்கள் நியமனம்

உடுமலை:கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் கற்றல் இழப்பு ஏற்பட்டது.இதனை சரி செய்யும் பொருட்டும்

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறினால் அபராதம் கரூர் எஸ்.பி. எச்சரிக்கை 🕑 2022-01-05T11:50
www.maalaimalar.com

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறினால் அபராதம் கரூர் எஸ்.பி. எச்சரிக்கை

கரூர்: கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வ நிகழ்ச்சி மாவட்ட

ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து 🕑 2022-01-05T11:44
www.maalaimalar.com

ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்:

தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன்- பிரான்ஸ் அதிபர் பேச்சால் சர்ச்சை 🕑 2022-01-05T11:36
www.maalaimalar.com

தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன்- பிரான்ஸ் அதிபர் பேச்சால் சர்ச்சை

பிரான்சில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒமைக்ரானை சமாளிக்க தமிழக அரசு தயார்- கவர்னர் உரையில் அறிவிப்பு 🕑 2022-01-05T11:31
www.maalaimalar.com

ஒமைக்ரானை சமாளிக்க தமிழக அரசு தயார்- கவர்னர் உரையில் அறிவிப்பு

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 42.99 லட்சம் பேர் இதுவரை பயன் அடைந்துள்ளதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல் 🕑 2022-01-05T11:31
www.maalaimalar.com

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம், நகை ஆகியவற்றை இழந்ததுடன்

சவுரவ் கங்குலியின் மகளுக்கு கொரோனா 🕑 2022-01-05T13:19
www.maalaimalar.com

சவுரவ் கங்குலியின் மகளுக்கு கொரோனா

இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த கங்குலி கொரோனாவில் இருந்து மீண்டார். அவரை 2 வாரங்கள் வீட்டில்

இறந்த கோழிகளை வீசுவதால் மாசுபடும் பி.ஏ.பி.,வாய்க்கால் 🕑 2022-01-05T13:19
www.maalaimalar.com

இறந்த கோழிகளை வீசுவதால் மாசுபடும் பி.ஏ.பி.,வாய்க்கால்

பொங்கலூர், பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரங்களில் கோழிப் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. கோழிகள் வளர்க்கும்போது பண்ணைகளில் சில கோழிகள் இறப்பது வழக்கம்.

சாரண, சாரணியர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு 🕑 2022-01-05T13:09
www.maalaimalar.com

சாரண, சாரணியர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு

மாநில சாரண, சாரணிய அமைப்பு ஆணையர் சண்முக நாச்சியார் உறுதிமொழி ஏற்று தொடங்கி வைத்தார். முதன்மை தேர்வாளரும் மாவட்ட சாரணிய அமைப்பு ஆணையருமான

சிறை பிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை- இலங்கை கோர்ட்டு உத்தரவு 🕑 2022-01-05T13:09
www.maalaimalar.com

சிறை பிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை- இலங்கை கோர்ட்டு உத்தரவு

கச்சத்தீவு அருகே சிறை பிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எலி கடித்து காயமடைந்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு 🕑 2022-01-05T13:06
www.maalaimalar.com

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எலி கடித்து காயமடைந்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு

மதுரை:மதுரையை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகன் சுரேஷ் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி விபத்தில் சிக்கி காயமடைந்து மதுரை அரசு

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்- சோழிங்கநல்லூர் பெரிய தொகுதி 🕑 2022-01-05T13:00
www.maalaimalar.com

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்- சோழிங்கநல்லூர் பெரிய தொகுதி

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது.

குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் 65 மாணவர்களுக்கு கொரோனா 🕑 2022-01-05T12:59
www.maalaimalar.com

குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் 65 மாணவர்களுக்கு கொரோனா

தாம்பரம்: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 2,731 பேருக்கு நோய்தொற்று உறுதி

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   திமுக   பிரதமர்   காவல் நிலையம்   சிறை   சினிமா   வாக்குப்பதிவு   திருமணம்   விவசாயி   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவர்   மருத்துவம்   பயணி   புகைப்படம்   தொழில்நுட்பம்   போராட்டம்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   வெளிநாடு   விக்கெட்   சவுக்கு சங்கர்   பிரச்சாரம்   மொழி   தேர்தல் பிரச்சாரம்   ரன்கள்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   பக்தர்   போலீஸ்   வாக்கு   கோடை வெயில்   பேட்டிங்   கமல்ஹாசன்   இராஜஸ்தான் அணி   விளையாட்டு   ஆசிரியர்   லக்னோ அணி   பாடல்   வரலாறு   காவல்துறை விசாரணை   பல்கலைக்கழகம்   அதிமுக   போக்குவரத்து   கொலை   மதிப்பெண்   சீனர்   படப்பிடிப்பு   மைதானம்   தொழிலதிபர்   கேமரா   சீரியல்   நோய்   லீக் ஆட்டம்   வாட்ஸ் அப்   காடு   வெள்ளையர்   ஆப்பிரிக்கர்   சுற்றுவட்டாரம்   அரேபியர்   சாம் பிட்ரோடா   காவலர்   சைபர் குற்றம்   திரையரங்கு   கடன்   சட்டமன்ற உறுப்பினர்   வகுப்பு பொதுத்தேர்வு   தேசம்   சந்தை   உயர்கல்வி   நாடாளுமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   எதிர்க்கட்சி   பலத்த காற்று   மாநகராட்சி   வசூல்   உச்சநீதிமன்றம்   விவசாயம்   தெலுங்கு   ஆன்லைன்   உடல்நிலை   ஓட்டுநர்  
Terms & Conditions | Privacy Policy | About us