ஆஸ்திரேலியாவின் சுகாதாரக் கட்டமைப்பு அதிக நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
தாய்லந்தின் சுகாதார அமைச்சு மக்களை Booster எனும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
ஜப்பான், ஒக்கினாவா (Okinawa) வட்டாரத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், அங்கு பகுதி நெருக்கடிநிலையை அறிவிக்கவிருக்கிறது.
இந்தியாவில் அதிகரிக்கும் COVID-19 சம்பவங்கள் - கட்டுப்பாடுகளை முடுக்கிவிடும் மாநிலங்கள்
இத்தாலியில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் சுமார் 171,000 பேருக்கு COVID-19 பாதிப்பு
'மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன'
சீனாவின் சியான் நகரில் COVID-19 கிருமிப்பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
வடகொரியா, ஏவுகணை ஒன்றைக் கடற்பகுதியில் பாய்ச்சியிருப்பதாகத் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு சிங்கப்பூர்- கேம்பிரிட்ஜ் பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் இம்மாதம் (ஜனவரி) 12ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.
பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான தகுதியைத் தக்கவைத்துகொள்ள Booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது அவசியம்
கலங்கரை விளக்கங்கள்…
ஓமக்ரான் கிருமிப்பரவல் டெல்ட்டாவை விடப் பெரிய அளவில் இருக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.
பொது மருத்துவர்கள் போன்ற அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்பு மருத்துவர்களுக்குக் COVID-19 நோயாளிகள் சமூகத்திலேயே குணமடைய முடியுமா என்பதை மதிப்பிடக்
இம்மாதம் 14ஆம் தேதி பொங்கல் திருநாள்.
Healing the Divide எனும் குழுவிற்கு எதிராகக் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
load more