உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி அமையும் என கிருஷ்ணர் சொன்னதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
பிரபல செல்போன் இயங்குதளமான ப்ளாக்பெர்ரி தனது சேவைகளை முழுவதுமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து நெருங்கி வரும் நிலையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாக
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலா விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
கிருஷ்ணகிரியில் ஓடும் பேருந்தில் இருந்து மாணவி குதித்து உயிரிழந்த விவகாரத்தில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்த மேகாலயா மாநில ஆளுநர்
பாம்பு சாலையை கடந்ததால் பதற்றத்தில் ஏற்பட்ட விபத்து - ஆட்டோ ஓட்டுனர் பலி!
நெல்லலையில் பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை சடலம் கண்டெடுப்பு!
ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடுவதற்கு உலக நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன.
கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மாஸ்க் அணிவித்தது வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20 வரை மாணவர்கள் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழ்வழியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
load more