தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு, இன்று முதல் அனுமதி தரப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை அமைக்கும் பணியை, அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு நடந்த போது இளம்பெண் பலியானதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கீழ்வாணியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மதுராந்தகம் அமமுக நகர செயலாளரை முன்அறிவிப்பின்றி கட்சியில் இருந்து நீக்கியதால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
வரத்து அதிகரிப்பால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை உபமின்நிலையங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை பகுதியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது
திருச்சி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு தொற்று உறுதியானது, 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
அச்சிறுபாக்கத்தில் விவசாய மின் இணைப்பு திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி வழங்கினர்.
சேலம் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது; முதல் நாளில், 21,500 மாணவ, மாணவிகளுக்கு
load more