வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம்
காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். உள்ளுராட்சி உதவி
திருமணம் செய்து இலங்கைப் பெண்களை சீனாவுக்கு அழைத்துச் செல்லும் சீனர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவருவதாக விசாரணைகள்
இலங்கைத்தீவில் சட்டரீதியாக முதல் இறைமையைக் கொண்ட தமிழர்களின் மிகப் பெரும் ஆதாரமாக விளங்கும் தேசவழமைச் சட்டங்களை சட்ட அங்கிகாரம் இல்லாது
வீட்டில் சீமெந்து தரையில் சறுக்கி விழுந்து மயக்கமுற்ற கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழிந்த சம்பவம் ஒன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது. தோப்பூர் –
அமைச்சர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டுமென ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு
வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரச தாதியர்
ஞானசாரதேரர் இராணுவத்தை கொண்டுவந்து குவித்து, இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாதாக்குவார் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால், தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்
கொழும்பு – காலி முகத்திடலில் அதிசொகுசு காரொன்று தீபற்றி எரிந்துள்ளது. குறித்த கார் நேற்றிரவு தீப்பற்றியுள்ளதுடன், கார் முழுமையாகவே
சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்க முன்வரவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்து
ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி செயலாளர் பதவியை வகிக்கும் கலாநிதி பிபீ ஜயசுந்தர,
ஹப்புத்தளை ‘அயிஸ்பீலி’ என்ற இடத்தில் பஸ் ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இச்
அத்தனகல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த மூவர், 40 இலட்சம் ரூபா மற்றும் கெப் ரக வாகனமொன்றை கொள்ளையிட்டு தப்பிச்
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜனவரி 03 ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படவுள்ளது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
load more