தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான
மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம், சித்தூர்
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றிருக்கும் தகுதிவாய்ந்தவர்களுக்கு தள்ளுபடி
பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று, அமமுக
தமிழக அரசு – பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க, தொழிலாளர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து
தமிழக முதலமைச்சரே நேரடியாக வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது
வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் விரைவில் நிதி வழங்கிடக் கோரி
தமிழகத்தில் நேற்று புதிதாக 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,46,000 ஆக
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி
தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்குள் நகைகளை
நாடு முழுதும் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை
மேஷம்:உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும்.
சென்னையில் நாளை இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய போக்குவரத்தை தவிர மற்ற வாகனங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர்
தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 961 பேருக்கு மேல்
load more