நாகை மாவட்ட தி. மு. க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பலர் உணவு அருந்திய நிலையில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்
விவசாயிகள் டி. ஏ. பி. உரத்திற்கு மாற்றாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இவர் தனியார் விடுதியில் மாத வாடகைக்கு ரூம் எடுத்து வசித்து வந்தார்
நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை பெண்களால் நடத்தப்பட்டது.
சென்னை விமானநிலையத்தில் கடத்திவரப்பட்ட பட்டை தீட்டப்படாத வைரக்கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரிமளம் வடக்கு வட்டாரம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோவிலுக்குட்பட்ட அறம் வளர்த்த நாயகி சமேத நகரீஷ்வரமுடையார் கோவில் ரதவீதியின் அவல காட்சி.
ஆலங்குடி தொகுதிமரங்களை சுவாசித்தவர், தன் சுவாச காலம் முழுவதும் மரங்களை நேசித்தவர் மரம் தங்கசாமி. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,
மற்ற நிறுவன சிமெண்ட் விலை குறைய காரணம் தமிழக அரசின் வலிமை சிமெண்ட் தான் என்றார் எம்எல்ஏ
தி. மு. க. மகளிர் அணி சார்பில் கனிமொழி எம். பி. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
கரகாட்டம், ஒயிலாட்டம் என ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.
குமாரபாளையத்தில் நடைபெற்ற சந்து பொங்கல் விழாவில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை, சேத்துப்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
load more