www.maalaimalar.com :
கண்களை கவரும் சுவர் ஓவியங்கள் 🕑 2021-12-28T11:54
www.maalaimalar.com

கண்களை கவரும் சுவர் ஓவியங்கள்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி அலுவலக சுற்றுச்சுவரில் அழகான ஓவியங்களை வரைய நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பனியன் தொழில், பள்ளிகள்,

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி 🕑 2021-12-28T11:54
www.maalaimalar.com

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை பயன்படுத்தவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர அனுமதி

கோவில்பட்டியில் 2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி?- தொடர்பில் இருந்த 33 பேருக்கு பரிசோதனை 🕑 2021-12-28T11:53
www.maalaimalar.com

கோவில்பட்டியில் 2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி?- தொடர்பில் இருந்த 33 பேருக்கு பரிசோதனை

கோவில்பட்டியில் ஒமைக்ரான் அறிகுறி உள்ளவர்கள் வசித்த பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவித்து நகராட்சி அதிகாரிகள் பேனர் வைத்துள்ளனர்.

பரமக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி பலி 🕑 2021-12-28T11:51
www.maalaimalar.com

பரமக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

பரமக்குடி: மதுரை மீனாட்சி நகரை சேர்ந்தவர் சமையன். இவருடைய மகன் வெள்ளைச்சாமி (வயது 25). இவர் பரமக்குடி அருகே உள்ள சேம்பர் ஒன்றில் தொழிலாளியாக வேலை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு 🕑 2021-12-28T11:46
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,352-க்கு விற்பனையாகிறது. சென்னை: விலையில் இன்று காலை பவுனுக்கு ரூ.64

பள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை 🕑 2021-12-28T11:38
www.maalaimalar.com

பள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிபாளையம்: தேனி மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 29). இவர் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூரில் உள்ள ஒரு நூல் மில்லில்

விளம்பரம்:  திறப்பு விழா 🕑 2021-12-28T13:30
www.maalaimalar.com

விளம்பரம்: திறப்பு விழா

தனித்தன்மை பாதுகாப்பு   எங்களைப்பற்றி   தொடர்புகொள்ள   ஆலோசனைகள்   வலைத்தள தொகுப்பு   விளம்பரம் செய்ய   காப்புரிமை 2021, © Malar Publications (P) Ltd. |  Powered by Vishwak |  

இயற்கை விவசாயம்- விவசாயிகளுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் 🕑 2021-12-28T13:28
www.maalaimalar.com

இயற்கை விவசாயம்- விவசாயிகளுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்

வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம், கோ எச்.எம்., 8, பல்வேறு சிறப்புகளை கொண்டது. இவ்விதை உற்பத்திக்காக பராமரிக்கப்படும் விளைநிலங்களில் எல்லை பயிராக ஆண் பயிர்

விவசாய பொருட்கள் ஏற்றுமதி கருத்தரங்கம்- 7ந்தேதி நடக்கிறது 🕑 2021-12-28T13:17
www.maalaimalar.com

விவசாய பொருட்கள் ஏற்றுமதி கருத்தரங்கம்- 7ந்தேதி நடக்கிறது

மத்திய அரசின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ‘உடுமலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா’

மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார் 🕑 2021-12-28T13:13
www.maalaimalar.com

மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார்

குனியமுத்தூர்:கோவை அருகே உள்ளது மதுக்கரை. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யப் பன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா

நிலத்தகராறில் பயங்கரம்- டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை 🕑 2021-12-28T13:12
www.maalaimalar.com

நிலத்தகராறில் பயங்கரம்- டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு போலீஸ் சரகம் சக்திவளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 45). விவசாயி.

உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் அப் மையம் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம் 🕑 2021-12-28T13:12
www.maalaimalar.com

உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் அப் மையம் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்

செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நீங்கள், மனித நுண்ணுறிவுடனான தொடர்பை இழந்து விடக் கூடாது என்று ஐ.ஐ.டி.பொறியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரி வசூல் பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரம் 🕑 2021-12-28T13:10
www.maalaimalar.com

வரி வசூல் பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரம்

தேர்தல் அறிவிக்கப்பட்டால் வரி வசூலில் ஈடுபட முடியாது. தேர்தல் முடிந்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் பொறுப்பேற்று விட்டால் வரி வசூல் விவகாரத்தில்

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க மீண்டும் கவுன்ட்டர்களில் நுழைவு சீட்டு 🕑 2021-12-28T12:59
www.maalaimalar.com

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க மீண்டும் கவுன்ட்டர்களில் நுழைவு சீட்டு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவர் கால புராதன சிற்பங்கள் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசிக்கின்றனர்.கொரோனா

சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்- போலீசார் அறிவுறுத்தல் 🕑 2021-12-28T12:54
www.maalaimalar.com

சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்- போலீசார் அறிவுறுத்தல்

தகவல் தொழில்நுட்ப சேவைகளை முறைகேடாக பயன்படுத்துதல், இ-மெயில் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் மிரட்டுதல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடி

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   கோயில்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   வெயில்   திரைப்படம்   பிரதமர்   மாவட்ட ஆட்சியர்   சிறை   காவல் நிலையம்   திமுக   சமூகம்   ஹைதராபாத் அணி   வாக்குப்பதிவு   ராகுல் காந்தி   திருமணம்   விமர்சனம்   சினிமா   பலத்த மழை   சவுக்கு சங்கர்   விவசாயி   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   போராட்டம்   ரன்கள்   விக்கெட்   மொழி   பேட்டிங்   மக்களவைத் தேர்தல்   வெளிநாடு   காவல்துறை வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   மருத்துவம்   பயணி   கட்டணம்   தேர்தல் பிரச்சாரம்   சீனர்   புகைப்படம்   லக்னோ அணி   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   வெள்ளையர்   அரேபியர்   வாக்கு   அரசு மருத்துவமனை   போலீஸ்   பாடல்   வரலாறு   விமானம்   சுகாதாரம்   கேமரா   விளையாட்டு   இராஜஸ்தான் அணி   திரையரங்கு   மைதானம்   முதலமைச்சர்   அதிமுக   லீக் ஆட்டம்   கோடை வெயில்   காவலர்   கொலை   மதிப்பெண்   தொழிலதிபர்   வேட்பாளர்   பல்கலைக்கழகம்   கமல்ஹாசன்   பிட்ரோடாவின் கருத்து   காவல்துறை விசாரணை   தேசம்   ஆசிரியர்   சைபர் குற்றம்   உயர்கல்வி   கடன்   காடு   நோய்   ஓட்டுநர்   படப்பிடிப்பு   ஐபிஎல் போட்டி   உடல்நிலை   அதானி   வசூல்   எக்ஸ் தளம்   கோடைக் காலம்   நாடாளுமன்றத் தேர்தல்   அறுவை சிகிச்சை   மலையாளம்   ராஜீவ் காந்தி   வாட்ஸ் அப்   இசை   காதல்   நாடு மக்கள்   காவல் துறையினர்  
Terms & Conditions | Privacy Policy | About us