கர்நாடகாவில் டிசம்பர் 28-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு 422 ஆக
நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இரா. நெடுஞ்செழியனின் சிலையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது இரா.
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’யை வெற்றிகரமாக நாசா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிகளில்
கூட்டு முயற்சிதான் கொரோனாவை வீழ்த்தும் என நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு
ஈரோட்டில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. ஈரோடு பேருந்து
இந்தியா -தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில்
பெரம்பலூர் அருகே பல பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்த நபரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர்
பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் தனியாருக்கு
‘எந்த பொறுக்கும் ஒருபோதும் நான் ஆசைப்படவில்லை’ என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் உள்ள காளப்பட்டியில் திமுக
பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்திய
திடீர் பெண் சாமியார் அவதார வீடியோவால், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறார் அன்னபூரணி. “அன்னபூரணி அரசு அம்மா” என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில்
மதுரை அருகே வீட்டிற்குள் 3 நாட்கள் தொடர்ச்சியாக குண்டலினி யோகாவில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார். மதுரை சூர்யா நகர் மீனாட்சியம்மன் நகர் வடக்கு 6-வது
கடலூர் முதுநகர் அருகே ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார், ஏழு
சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் 17 வயது சிறுவனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை
load more