திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் புதிய கட்டப்பட்டு வரும் பதிய பஸ் நிலையத்தை பார்வையிட்ட தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகனூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது,
கடந்த 23ம் தேதி திருச்சி தில்லைநகர் 5வது கிராஸ் பகுதியில் நடந்து சென்ற நபரை 5 போ் கொண்ட கும்பல் திடீரென வெட்ட ஆரம்பத்தது. ஆனால் அதிஷ்டவசமாக ஒருசில
ஒருங்கிணைந்த கோவை மாவட்டதிமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும் தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும்
திருச்சியில் கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு இ. பி. ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த லாரிகளை திருச்சி காந்திமார்கெட், கோட்டை காவல்துறையினா் இணைந்து
அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள்
மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிக்கூடதில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு
உலகின் பிரம்மாண்ட தொலைநோக்கியை இன்று நாசா விண்ணில் ஏவியது. உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியாக ஜேம்ஸ்
நடிகர் வடிவேலு நடிக்கும் நாய்சேகர் ரிட்டன்ஸ் படபிடிப்பு லண்டனில் நடந்தது. படக்குழுவினர் சென்னை திரும்பிய நிலையில் காய்ச்சல் காரணமாக பரிசோதனை
ஞாயிற்றுக்கிழமை: (26.12.2021) நல்ல நேரம் : 6.15-7.15, மாலை: 3.15-4.15 இராகு காலம் : 04.30-06.00 குளிகை : 03.00-04.30 எமகண்டம் : 12.00-01.30 சூலம் : மேற்கு சந்திராஷ்டமம் :
தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது….. தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 84.87% பேர்
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தமிழகத்தில் சுனாமி வந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1920-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி ராஜகோபாலனார்- மீனாட்சி தம்பதிக்கு மகனாக பிறந்த நாராயணசாமி தமிழ்மீது கொண்ட
திருச்சி புத்துார் பிஷப் ஹீபர் பள்ளி அருகே தெற்கு திரௌபதி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் பழுதடைந்த கட்டிடம் இருக்கிறது. இந்த தெருவில்
load more