சென்னைப்பல்கலைக்கழகத்தில்உதவிப்பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ள நிலையில்
தகவல் பரிமாற்ற செயலிகளில் டாப் பிராண்ட் என்றால் அது வாட்ஸ் அப் தான். புதுப்புது அப்டேட், வீடியோகால், வாய்ஸ்கால், பணப்பரிமாற்றம் என
நெல்லை டவுண் அருகே அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இது
தனியார் மருத்துவமனையில் ரூ.20 லட்சம் பொருட்செலவில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை இலவசமாக செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினருக்கு
தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக அளவும் மழை பெய்வதும், அவ்வாறு சில ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போது வெள்ளம்
டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இதுவரை டெல்லியில்
புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட்
தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. Niharika
செம்பருத்தி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷபானாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை பூர்வீகமாக கொண்ட 38 வயது பெண் தனது கணவர் மற்றும் 12 வயது மகனுடன் ஆப்ரிக்காவில் உள்ள காங்கோவில் வசித்து வருகிறார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் ஒரு
பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. சேரர், சோழர்கள், ராஷ்ட்ராகுட்டாக்கள், மோடின் சுல்தான்கள்
அதிமுக அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றி அதை புதிய பெயரில் அமல்படுத்திக் கொள்வதே வேலையாக இருக்கிறது திமுகவுக்கு. அம்மா சிமென்ட் விற்பனை செய்தால்
தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகப் பாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாடல்
மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல வழக்குகளில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வரும் வழக்குகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல்
load more