அவுஸ்ரேலியாவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற விபத்தில், ஐந்து சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்
ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 27பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இன்று
மாநிலங்களவை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்
வன்னிமாவட்டங்களின் நீர்வழங்கல் வசதிகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம், வவுனியா மாவட்டசெயல வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா
நெல்லையில் பாடசாலை ஒன்றின் கழிவறைச் சுவர் இடிந்த விழுந்ததில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நெல்லை
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய,
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி
செலவீனங்களைக் குறைப்பதற்கும் தேவையான அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கை மூன்று
தெற்கு லண்டனின் சுட்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) 18:55 மணிக்கு
சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 888 பேருக்கு பூஸ்டர்
உய்குர் முஸ்லிம்களின் கட்டாய உழைப்பு காரணமாக சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை
ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த
ஓமிக்ரோன் புயலுக்கு வேல்ஸ் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர்
load more