Sensory books எனும் தொட்டுணரக்கூடிய புத்தகங்கள் - தமிழிலும் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
கம்போடியாவில் முதல் ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Booster தடுப்பூசியைப் போடுவதற்காகத் தடுப்புமருந்துகளைப் பதுக்கிவைக்கவேண்டாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
சிங்கப்பூர் சுங்கத்துறை 1,500-க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளது.
பிலிப்பீன்ஸில் முதன்முறையாக ஓமக்ரான் கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது.
அலெக்சாண்டிரா (Alexandra) வட்டாரத்தில் 1,500 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டப்படவுள்ளன.
தாதிமை இல்லத்தின் ஊழியர்களையும் சக குடியிருப்பாளர்களையும் தாக்கிய ஆடவருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), உக்ரேன் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடனும் நேட்டோக் கூட்டணியுடனும் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு
மீடியாகார்ப்பின் ஒலி 96.8 வானொலி நிலையம், 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களிடையே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
"வெளிநாட்டுக்குச் சென்று ஈராண்டுகள் ஆகிவிட்டன!"
மலேசியாவின் ஜொகூர் கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் மாண்டனர்.
காலை மணி ஏழுக்கு என் கடிகாரத்தின் அலறல் சத்தம் கேட்டதும் நான் அறக்கப்பறக்க வேலைக்குக் கிளம்பத் தொடங்குவேன். காலையிலிருந்து மாலை வரை வேலைசெய்து
COVID-19 விதிகளை மீறியதன் தொடர்பில் 22 உணவு-பானக் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
Sinovac COVID-19 தடுப்பூசி, ஓமக்ரான் (Omicron) கிருமிக்கு எதிராகப் போதுமான பாதுகாப்பைத் தரவில்லை எனப் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியத் தற்காப்புப் படைத் தலைவர் பிபின் ராவத் சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பிழைத்த ஒருவர் காலமானதாகக் கூறப்பட்டுள்ளது.
load more