தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் காணாமற்போன இரு மீனவர்களில், ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட நிலையில், இரண்டாவது மீனவரின் சடலம்
வடமராட்சி பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில், உணவு தயாரிப்பு இடத்தில் நேற்றுக்காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது என்று தெரிவிக்கப்பட்டது.
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மூன்றுபிள்ளைகளின் தாயார், நேற்று உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணபுரம் கிளிநொச்சி
முகமாலையில், எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியில், இன்று காலை அகழ்வாராய்வு இடம்பெறவுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில், குறித்த பகுதி, தமிழீழ
அம்பாறை காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் என்று கூறப்படும் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்கள்
யாழ்ப்பாணம் தபால் நிலையத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. அதனால், குறித்த
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை மத்திய வங்கி மீது மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. வங்கி கணக்குகளினூடாக
யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியில் இளைஞன் ஒருவரைக் கும்பல் ஒன்று துரத்தித் துரத்தி வாளால் வெட்டியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும்
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைத்
வவுனியா – நெடுங்கேணி, சேனப்புலவு பகுதியில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பெண் மீது இன்று முற்பகல் 11
load more