சென்னை மாநகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரூ.335 கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலங்களை கட்ட திட்டமிட்டுள்ளது. சென்னை: சென்னையில் நாளுக்கு
ஜெருசலேம்:உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி (மிஸ் வேர்ல்டு), பிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் 70-வது மிஸ்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது.
டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருப்பினும் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தநிலையில் வனப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்து உள்ளதால் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உடுமலை - மூணார் சாலையில்
உத்தர பிரதேசத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று வளாகத்தை திறந்து வைத்தார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
வண்டலூர்: மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால்
மேலும் செல்வியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் கேரள மாநிலம்
முதுகுளத்தூரை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் போலீஸ் விசாரணையின் போது இறந்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க
குளித்தலை: குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாச்சிமுத்து மனைவி பாக்கியம் (வயது 83). வயது முதிர்வு காரணமாக இவரது உடல்நிலை
பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் கோவை ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றன. மொத்தம் 16 கல்லூரிகள் பங்கேற்றன.
கோவிலில் முதல்கட்டமாக பக்தர்கள் காணிக்கை செலுத்த இ-உண்டியல் வசதி செய்யப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற
தனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள் வலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய காப்புரிமை 2021, © Malar Publications (P) Ltd. | Powered by Vishwak |
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்காலை நீர் ஆதாரமாக கொண்டு உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு
load more