ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து 10-ஆம் நாளான இன்று நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் சேவை வழங்கினார்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
இராமநாதபுரம் திமுக சுற்றுச் சூழல் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மர கன்றுகள் நடப்பட்டது.
திருவள்ளூவர் மாவட்டம் ஆர். கே. பேட்டை ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.
பாஜக இளைஞரணி செயலாளர் திருநாவுக்கரசை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி முஸ்லீம் அமைப்புகள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர் ஆகிய பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி இளைய தலைமுறை எதையும் சாதிக்கக்கூடிய புதிய தலைமுறை என்று பேசினார்.
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநிலை ஊராட்சியில் நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் வழங்கினார்.
மோசடி செய்யப்பட்டதாக 5 லட்சத்து 36 ஆயிரத்து 750 ரூபாய் வங்கியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.
தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
சாலையைக் சுற்றித்திரிந்த மாடு, பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படவில்லை என புகார்.
load more