சிபிஎஸ்சி தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பெண் விடுதலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் சாலையில் அடிபட்டு சாக கிடந்த குரங்கை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகிலேயே 100 சதவீதம் காகிதமில்லா டிஜிட்டல் அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக அந்நாட்டு இளவரசர் அறிவித்துள்ளார்.
சென்னை செயிண்ட் ஜார்க் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க தன் மரணத்தை போலியாக அரங்கேற்ற முயன்ற நபரின் முயற்சியைத் தடுத்துள்ளதாக இந்திய காவல் துறை கூறியுள்ளது.
யூடியூபர் மாரிதாஸை வரும் டிசம்பர் 27 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடப்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் விலை கிலோ ரூ.4க்கு ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்ததால் ஆத்திரமடைந்த விவசாயி ஒருவர் தான் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த டன் கணக்கான வெங்காயத்தை
பிரபல யுடியூபரான மாரிதாஸ் விமான விபத்து குறித்து சர்ச்சையான கருத்துகளைப் பரப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
2031 ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழ்நாடு என மாற்றப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டாலும் ஒமிக்ரானில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது என்றும் எனவே பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தியே ஆகவேண்டும் என்றும்
சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாக குறிப்பிடப்பட்ட கேள்வியை நீக்கியுள்ளதாக சிபிஎஸ்சி நிர்வாகம்
தமிழகத்தில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
விமான விபத்தில் படுகாயங்களுடன் காப்பாற்ற வருண் சிங் இப்போது பெங்களூருவில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சேப்பாக்கம் திமுக எம். எல். ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என காங்கிரஸிலிருந்து பரிந்துரை வந்துள்ளது பரபரப்பை
load more