காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி பகுதியில், டிப்பர் லாரி மீது தொழிற்சாலை பேருந்து மோதியதில், 15 ஊழியர்கள் காயமடைந்தனர்.
ஆரியங்காவு அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
சத்தி வனப்பகுதியில் உடுப்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
வரும் பிப்ரவரியில் குரூப் 2, மார்ச் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் என்று, டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.
அரூர் அருகே செட்டப் பாக்ஸ், கேபிள் ஒயர்கள் திருடியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு சரி செய்த அதிமுகவினர்.
நம்பியூர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் பத்திரங்கள் திருதப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
கம்பை நல்லூர் அருகே நிலத்தகறாறில் மோதிக்கொண்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை. ஒட்டகப் பாலில் டீ, காபி, மில்க் ஷேக் போட்டுக் கொடுத்து அசத்தும் இளைஞர்கள்.
மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.
பெரிசாகவுண்டம்பட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்; 3 பேர் தப்பியோட்டம்.
4.6 கிலோ கஞ்சாவும், 3 செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
குண்டல்பட்டியில் குடும்பத்தகறாறில் கணவன் மாயமானதால் மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இபிஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக அந்தியூரை சேர்ந்த பள்ளி சமையலர் உயிரிழப்பு.
load more