சென்னை, வண்ணாரப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமியிடம் டார்லிங், டார்லிங் என பாட்டுப்பாடி கைப்பிடித்து இழுத்த வாலிபரை போக்சோவில்
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மழை நீரை அகற்றும்போது, வலிப்பு நோய் வந்து தண்ணீரில் மூழ்கி காவலாளி உயிரிழந்தார். சென்னை, புதுவண்ணாரப்பேடை,
சென்னை, மணலி, சிபிசிஎல் கம்பெனியில், 25 அடி உயரத்தில் இருந்து விழுந்த, ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, மணலி, முதல் தெருவை
விருது நகர்மாவட்டம், ராஜப்பாளையம் பகுதியில் காணாமல் போன முதியவர் ஆற்றில் பிணமாக கிடந்தார். அவர், தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா
சென்னை, ராயபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு, பாயாசத்தில் மயக்க மருந்து கலந்துக்கொடுத்து நகை பறித்த பெண்ணை தேடி வருகின்றனர்.
சென்னை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் ஜன்னலில் கைவிட்டு தூங்கும் பெண்களிடம் நகை திருடிய வாலிபரை ஆந்திராவில் வைத்து கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தாக்கியதில், முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். கொலை வழக்கு பதியலாம என
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில், தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டு உடைத்து நகை-பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், கடையை திறக்கும்போது, நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால், பழ வியாபாரி ஓட்டம் பிடித்தார். திருவள்ளூர் மாவட்டம்,
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் வீட்டின் வாசலில் வைத்து திமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி,
தமிழகத்தில், போதை பொருளை முற்றிலும் தடுத்து, கஞ்சா பயிரை ஒழிக்க, ஆந்திர போலீசாருடன் விஷேச கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு
கன்னியாகுமரியில் மீன் விற்கும் தாயை, பேருந்தில் விட்டு இறக்கி விட்டது, வேதனை அளிப்பதாக, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. 2 அல்லது மூன்று எதிர்க்கட்சி கூட்டணி இருப்பதால் என்ன
கொரோன தொற்று பரவல் காரணமாக 2021ம் ஆண்டில் நடக்க இருந்த மக்கள் தொைகக் கணக்கெடுப்பும், அது தொடர்பான கள நடவடிக்கைகளும் ஒத்திைவக்கப்பட்டுள்ளன என்று
கடந்த 3 ஆண்டுகளில் நாளேடுகள், தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடி செலவிட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
load more