அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ’பார்டர்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். பாகிஸ்தானில்
சட்ட விரோத கட்டிட விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு மும்பை மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழில் விஜயகாந்தின்
திருநெல்வேலி, தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘bachelor’. ஆண்கள் உலகத்தின் எதார்த்தத்தை நெருக்கமாக பதிவு செய்திருக்கிறது
மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த
தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு,
நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில்
ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயார் நிலையில் இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை
செங்கல்பட்டில் அரசுப்பணி வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள
ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் மகனுடன் தாய், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை
அ. தி. மு. க உட்கட்சி தேர்தலில் ஓ. பி. எஸ் மற்றும் ஈ. பி. எஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுள்ளனர். அ. தி. மு. க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு
நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்துறை
தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறையில் பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பவத்தில் ஈடுபட்ட கல் நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் கைது
தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு,
load more