jayanewslive.com :

	அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி தேர்வு, வினா வங்கி வழங்க திட்டம் : அரசு ஆசிரியர்கள் மூலம் வினா வங்கி நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு 
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி தேர்வு, வினா வங்கி வழங்க திட்டம் : அரசு ஆசிரியர்கள் மூலம் வினா வங்கி நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு NEET மாதிரி தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்‍கிறது. பிளஸ் 2 முடிக்கும்


	நாகலாந்தில் 15 அப்பாவி மக்‍கள் பலியான துப்பாக்கி சூடு சம்பவம் : விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது மாநில அரசு 
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

நாகலாந்தில் 15 அப்பாவி மக்‍கள் பலியான துப்பாக்கி சூடு சம்பவம் : விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது மாநில அரசு

நாகாலாந்து துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்ட படுகொலை என போலீசார்


	ராமநாதபுரம் அருகே போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு - காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

ராமநாதபுரம் அருகே போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு - காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்

ராமநாதபுரம் அருகே போலீசார் தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அடுத்த


	ராமநாதபுரத்தில் விசாரணைக்‍கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்ம மரணம் குறித்து   நியாயமான விசாரணை வேண்டும்- டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு,  உறுதி செய்ய டிடிவி தினகரன் வலியுறுத்தல்
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

ராமநாதபுரத்தில் விசாரணைக்‍கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்ம மரணம் குறித்து நியாயமான விசாரணை வேண்டும்- டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு, உறுதி செய்ய டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விசாரணைக்‍கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை


	 அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்‍குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு - மனுவாக தாக்‍கல் செய்ய பொறுப்பு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்‍குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு - மனுவாக தாக்‍கல் செய்ய பொறுப்பு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்‍குத் தடை விதிக்‍கக்‍கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்பு


	கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றாரா? - விளக்‍கம் கேட்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தகவல்
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றாரா? - விளக்‍கம் கேட்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தகவல்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைபடுத்திக் கொள்ளாமல் பொது நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்க


	புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு : நீண்ட நாட்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் உற்சாகம்
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு : நீண்ட நாட்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் உற்சாகம்

புதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மேள தாளம் முழங்க, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா பரவல்


	இந்தியாவுக்கு 6 லட்சம் ஏ.கே.203 துப்பாக்கிகளை வாங்க கையெழுத்தானது ஒப்பந்தம் : இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

இந்தியாவுக்கு 6 லட்சம் ஏ.கே.203 துப்பாக்கிகளை வாங்க கையெழுத்தானது ஒப்பந்தம் : இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

ரஷ்யாவின் அதிநவீன ஏ.கே.203 ரக துப்பாக்‍கிகளை இந்திய ராணுவத்திற்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களும்


	அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண முன்னாள் செனட்டர் மரணம் - அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக் கொடி
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண முன்னாள் செனட்டர் மரணம் - அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக் கொடி

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண முன்னாள் செனட்டர் மரணம் - அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக் கொடி Dec 6 2021 2:46PM எழுத்தின் அளவு: அ + அ - அ


	திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில்  தொடர் கனமழை : அரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் தொடர் கனமழை : அரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கனமழையால், அரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது. மணப்பாறையில் பெய்த


	அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : அரசு மருத்துவர் சஸ்பெண்ட்
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : அரசு மருத்துவர் சஸ்பெண்ட்

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி


	ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கண்மாயில் அதிகளவில் தண்ணீர் தேங்குவதால், தங்களது விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள்


	தொடர் கன மழை காரணமாக திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வெள்ள அபாய எச்சரிக்கை
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

தொடர் கன மழை காரணமாக திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள்


	ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் : அலங்காரக் கொண்டை, ரத்தின திருவடியுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் : அலங்காரக் கொண்டை, ரத்தின திருவடியுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்‍கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், நம்பெருமாள் அலங்காரக்‍ கொண்டை, ரத்தின


	விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் கனமழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் : வீடுகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
🕑 Mon, 06 Dec 2021
jayanewslive.com

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் கனமழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் : வீடுகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், தொடர் கனமழையால் 20-க்‍கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதிகாரிகள் பார்வையிட்டு வீடுகளை சீரமைக்‍க

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   நடிகர்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   திரைப்படம்   வெயில்   பிரதமர்   திமுக   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   சிறை   சமூகம்   வாக்குப்பதிவு   விமர்சனம்   ஹைதராபாத் அணி   திருமணம்   தேர்தல் ஆணையம்   சினிமா   விவசாயி   ராகுல் காந்தி   பலத்த மழை   வெளிநாடு   சவுக்கு சங்கர்   ரன்கள்   பயணி   விக்கெட்   மருத்துவர்   கூட்டணி   மருத்துவம்   மொழி   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   புகைப்படம்   பேட்டிங்   எம்எல்ஏ   வாக்கு   வேலை வாய்ப்பு   லக்னோ அணி   சீனர்   அரசு மருத்துவமனை   போலீஸ்   முதலமைச்சர்   வெள்ளையர்   சுகாதாரம்   ஆப்பிரிக்கர்   கொலை   அரேபியர்   அதிமுக   பாடல்   இராஜஸ்தான் அணி   சாம் பிட்ரோடா   கோடை வெயில்   வரலாறு   கமல்ஹாசன்   கேமரா   விளையாட்டு   நோய்   மாநகராட்சி   ஆசிரியர்   காவல்துறை விசாரணை   திரையரங்கு   சீரியல்   மைதானம்   பல்கலைக்கழகம்   தேசம்   வேட்பாளர்   மதிப்பெண்   கடன்   காவலர்   தொழிலதிபர்   நாடாளுமன்றத் தேர்தல்   உயர்கல்வி   உடல்நிலை   படப்பிடிப்பு   போக்குவரத்து   ஓட்டுநர்   வசூல்   ஐபிஎல் போட்டி   சைபர் குற்றம்   மலையாளம்   இசை   வாட்ஸ் அப்   வகுப்பு பொதுத்தேர்வு   காடு   காதல்   சுற்றுவட்டாரம்   ராஜீவ் காந்தி   தெலுங்கு   சாம் பிட்ரோடாவின்  
Terms & Conditions | Privacy Policy | About us