தமிழக முதல்வர் உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட காவலர் தம்பதி.
17 வயதுடைய பெண்ணை தாயும், பாட்டியும் சேர்ந்து கொலை செய்த கொடூரம்
அலைபாயுதே திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை போல் காதலித்து திருமணம் செய்து கொண்டு காதல் ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் ஒன்று சேர்ந்த பிறகும்
டெல்லியில் ஒருவருக்கு "ஒமிக்ரான்" பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் வி. கே. சசிகலா மற்றும் டி. டி. வி. தினகரன்
நாமக்கல் அருகே காதல் மனைவியை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கிராமங்களை நோக்கிச் செல்லுங்கள்,மக்களின் ஆதரவை வெல்லுங்கள்,நமது இலக்கை அடைய உழையுங்கள்! என பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
நாகலாந்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 14 பேர் கொல்லப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் பொது மக்கள்
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைதப்பேட்டை நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவகங்கை அருகே தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி முகாம் பேனரில் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என்பதற்காக ரகளையில் ஈடுபட்ட பா. ஜ. க. வினர் வீடியோ
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசியதால் மெரினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலன் மீது ஜூலி அளித்துள்ள புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தனது வளர்ப்பு நாய்க்கு வளைக்காப்பு நடத்தியுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
load more