ராமநாதபுரத்தில் கஞ்சா போதையில் சொந்த அண்ணனே தங்கையை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என்று பிரதமர் இம்ரான்
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண்குழந்தை கழிவறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை
ராமநாதபுரம் மாவட்டம் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து, அடமானம் வைத்தும் விற்றும் சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு உரிய விதிகள் வகுக்கும் வரை தடை விதிக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மூன்றாக
அதிமுகவின் உள்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு, ஒ. பி. எஸ்., இ. பி. எஸ் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
அ. தி. மு. க உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் நடைபெறாமல் தடுக்க கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அதிமுக நிர்வாகியை அக்கட்சி தொண்டர்களே தாக்கிய சம்பவம் பரபரப்பை
சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்” என நடிகை
பிரபல ஜவுளி நிறுவனங்களான சரவணா செல்வரத்னம், சூப்பர் சரவணா ஸ்டோர்களில் 4-வது நாளாக வருமானவரித் துறையினரின் அதிரடி சோதனை தொடர்கிறது.
பிரபல ஜவுளி நிறுவனங்களான சரவணா செல்வரத்னம், சூப்பர் சரவணா ஸ்டோர்களில் 4-வது நாளாக வருமானவரித் துறையினரின் அதிரடி சோதனை தொடர்கிறது.
கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் கூடுதல் பஸ்கள் இயக்க
load more