ஆண்ட்டிபாடிகள், இம்யூனிட்டி போன்ற பலன்கள் இருப்பதால் வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் மிகுந்த பலன் அளித்து வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தகவல்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா மறைவு குறித்து டாக்டர் சுனில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிக்கலாவுடன் தினகரன் இன்று சந்தித்துள்ளார்.
ஜோவத் புயல் விரைவில் வலுவிழக்குமென்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகருமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழ் படித்த, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புக் கிடைக்கும் என மாநில நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் ஒரு நபர், உண்மையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமின்றி, தன் போலி கையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு, தடுப்பூசி சான்றிதழ்
தமிழககத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
35 ஆண்டுகளுக்குப் பிறகு காதலியை கரம் பிடித்த காதலன் ! 35 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காதலித்த பெண்ணைக் கரம் பிடித்துள்ளார் ஒரு நபர்.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில்
உலகம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் மக்களின் வாழ்க்கை வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. விரையில் 5 ஜி தொழில்நுட்பமும் வரவுள்ளது.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் 2000 பேருடன் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
load more