சென்னை: சாலை மேல் சாலை போட்டதால்தான் இந்த வீட்டுக்குள் தண்ணீர் போனதற்கு முக்கிய காரணம் என அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரியில் ஜிஎஸ்டி சாலையில் முதலை வந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து
சென்னை:'கோபுரங்கள் சாய்வதில்லை' டாஸ்கில்.. அண்ணாச்சியின் ஆசையை சாய்த்த.. நிரூப். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வழக்கம் போல் இந்த வாரத்திற்கான தலைவரை
லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 45.3 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சேனல் - சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் மக்கள்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை டிசம்பர் 03ஆம் தேதியன்று
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தை மழை
திருவண்ணாமலை: மகாதீப தரிசனம் இன்றுடன் நிறைவடைவதால் ஏராளமானோர் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். 10 நாட்களுக்கும் மேலாக மலை மீது எரிந்து
பெங்களூர்: கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த 2 நபர்களின் உடல்கள் பெங்களூரில் உள்ள தொழிலாளர் காப்பீடு மருத்துவமனையின் (ESI) பிணவறையில் ஒரு வருடத்திற்குப்
சென்னை: ரம்யா கிருஷ்ணனை அருகில் பார்க்கும்போது கூலாக இருந்தது. அப்படியே என்னை பார்த்தது போல இருந்தது என்று ஐக்கி கூறியுள்ளார். திருவண்ணாமலையில்
டெல்லி: நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் உரிய பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று லோக்சபாவில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
சென்னை: ஐபிஎல் 2021 ரீ டென்ஷன் முடியும் முன்பே தங்கள் அணி வீரர்களை லக்னோ அணி மறைமுகமாக வாங்க முயல்வதாக பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் புகார்
மெர்ல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவன் ஷேன்வார்ன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் மருத்துவனையில்
சென்னை: பிளாஸ்டிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாக கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளிய தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என தமிழக முதல்வர்
load more