கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது
கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாணின் விலையை 10 ரூபாவாலும், பணிஸ் வகைகளின் விலைகளை 5 ரூபாவாலும் நேற்று நள்ளிரவு முதல்
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று முல்லைத்தீவில்
நெடுந்தீவு கடற்கரையில் நேற்றுப் பிற்பகல் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலத்தை அவதானித்த பொதுமக்கள் நெடுந்தீவு
நாட்டில் நேற்றுமுன்தினம் 27 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது. உயிரிழந்தவர்களில் 13 பேர் பெண்கள்
ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவுப் பொலிஸாரால் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைச்சுற்று, வாந்தி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் தாய் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, உதயநகர் கிழக்கைச்
சுன்னாகம், கந்தரோடை மற்றும் கோகாலை, கஹட்டபிட்டிய ஆகிய இடங்களில் நேற்று எரிவாயு அடுப்புக்கள் திடீரென வெடித்துள்ளன. எரிவாயு சிலிண்டர்களால்
12 வயது மகனை வீட்டில் இருந்து அடித்து விரட்டிய குற்றச்சாட்டில் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு,
தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்
சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினாலும், கொத்துரொட்டியின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்
நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகம், சிறந்த குடியுரிமைத் தொடர்பு மற்றும் அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்
தற்போது நிலவும் தொடர் மழையால், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 நீர்பாசனக் குளங்கள் வான்பாய ஆரம்பித்துள்ளன. 36 அடி அடைவு மட்டம் கொண்ட இரணைமடுக்குளம் 31 அடி 3
தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலாம் இடத்தை கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை பெற்றுக் கொண்டுள்ளது. இந்த
யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் தனியார் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பில்
load more