டெல்லியில் இன்று நடைபெறும் அரசியலமைப்பு தின நிகழ்ச்சியை 14 எதிர்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு
மும்பை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,425
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.36,024-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை
முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் பி.எஸ்.ஜி. அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. கிளப் அணிகளுக்கான
தேவையான பொருட்கள் (பேஸ் செய்ய) கோதுமை மாவு (280 கிராம் )தயிர் 2 டேபிள் ஸ்பூன்பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்பேக்கிங் சோடா ½ டீஸ்பூன்ரீபைன்ட் ஆயில் 2 டேபிள்
ஷர்பத் குல்லா 1984 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அகதிப் பெண்ணாக சர்வதேசப் புகழ் பெற்றார். 1985 ஆம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டை படத்தில் இடம் பெற்று
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில்
கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். CII தொழில்
உலகம் போற்றும் நாடாக தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்ற விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் கனவு நனவாகும் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை
அம்பிகா-ராதாவின் அண்ணன் மகள் அனிகா விக்ரமன், ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்துக்கு ‘க்’ என்று ஒரே ஒரு எழுத்தில் பெயர்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் ஒருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள்
புதிய கொரோனா உருமாற்றம் காரணமாக விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உடன் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி,
குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என பிரதமர் மோடி கூறினார். இந்திய அரசியலமைப்பு தினம் நாடாளுமன்ற மைய
load more